Saturday 27th of April 2024 04:02:00 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் இன்றும் ஐவர் மரணம்!

இலங்கையில் இன்றும் ஐவர் மரணம்!


இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

சற்று முன்னர் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவர், கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE